17 ஜனவரி 2026

காயகல்பம்

     ஒரு மனிதன் பிறந்து, வாழ்ந்து, தன்னை உணர்ந்து, தன் கடைசி காலத்தில் கரைசேரும் பொழுது, உடல் உறுப்புகளை இழந்தும், உடல் உபாதைகளைச் சுமந்தும், மனவேதனையுடன் மரணிக்கிறான்.

02 ஜனவரி 2026

நம்மை செதுக்கும் புத்தகம்



 

     சிறை.

     நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த இடம் சிறை.

     மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.

24 டிசம்பர் 2025

மானோஜியப்பா சாவடி



      பள்ளியக்ரகாரம்.

     தஞ்சையின் வடக்குப் பகுதி.

     இங்குதான், அந்தப் படை இறங்கி முகாமிட்டிருந்தது.

17 டிசம்பர் 2025

மந்திரம், இயந்திரம், தந்திரம்

 


     நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

     பஞ்ச பூதங்கள்.

     சித்தர்கள் மேலும் ஐந்தைக் கூறுவார்கள்.

08 டிசம்பர் 2025

மலரும் மலர்கள்

 


அப்பா இல்லமல் அம்மா

நாள் முழுக்கப் பேசுகிறாள்.

அமைதியாய் கேட்கின்றன

புழங்காதப் பாத்திரங்கள்.