ஆண்டு 1942.
ஓராண்டுப் பணி.
அப்படித்தான் சொன்னார்கள்.
கை நிறைய
சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.
பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும்
தருவோம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.