கரந்தை ஜெயக்குமார்
02 மார்ச் 2026

நெற்றிக்கண் திறப்பினும்

›
  இலஞ்சம் . ஊழல் . இவற்றிற்கு எதிராக , கடுமையானச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன . இருப்பினும் , அவற்றை நடைமுறைப்படுத்துவ...
24 பிப்ரவரி 2026

வாத்து முட்டை

›
      வகுப்பறை.      ஆசிரியை ராஜாமணி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.      அப்பொழுது கோபத்துடன் வந்தார் ஒரு தாய்.      என் பையனை வெள...
14 பிப்ரவரி 2026

சித்திரை பத்து

›
     தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையானது.      குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில்தான், முதன் முதலில் வேளாண்மை தோன்றியது.      வேளாண் பணிக...
08 பிப்ரவரி 2026

வாமனத் தீவு

›
      இரு ஆண்டுகளுக்கும் முன்,அந்த நாட்டின் மக்கள் தொகை 60,39,900.      அவ்வளவுதான்.           இதில் சீனர்கள் 75.6 சதவிகிதம்.      மலா...
23 ஜனவரி 2026

கும்பகோணம் ஜாலியன் வாலாபாக்

›
       ஆண்டு 1942.      ஆகஸ்ட் 16.      போர்ட்டர் அரங்கிற்கு எதிரில் ஒரு பெரும் போராட்டம் .      வெள்ளையனே வெளியேறு போராட்டம் .  ...
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.