கரந்தை ஜெயக்குமார்
29 செப்டம்பர் 2025

வள்ளுவரும் பாரதியாரும்

›
       இவர் காவிரிக் கரையில், திருவையாற்றில் பிறந்தவர், வளர்ந்தவர்.      வேளாண்துறை அலுவலர்.      சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்...
19 செப்டம்பர் 2025

சான்றாண்மை

›
     சான்றாண்மை.      சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும் நிறைந்த ஒரு சொல்.      சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதா...
06 செப்டம்பர் 2025

கண் மறை மனிதர்கள்

›
     கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல் முருகன் .      ஜெயக்குமார் சார், நான் கு...
26 ஆகஸ்ட் 2025

கஞ்சிரா

›
       இவர் ஒரு ஜமீன்தார்.      சிறந்த கலாரசிகர்.      கலைகளையும், கலைஞர்களையும் போற்றிப் புரக்கும் வள்ளல்.
18 ஆகஸ்ட் 2025

முதல் அரசியல் நாடகக்காரர்

›
       ஆண்டு 1940, டிசம்பர் 31.      சென்னை, ராயல் நாடக அரங்கம்.      ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப் பார்த்தவாரே காத்திரு...
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.