கரந்தை ஜெயக்குமார்
28 ஜூன் 2026

வேந்தரே தேடிச் சென்றவர்

›
       ஆண்டு 1929.      அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.      அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓ...
19 ஜூன் 2026

ஏடகம் 100

›
     ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை .      கிடைத்த   ஓலைச் சுவடிகளை எல்லாம் , மார்போடு அணைத்துக் கொண்டு அழுவார் .      படிக்க...
28 ஏப்ரல் 2026

கடன்

›
கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
09 ஏப்ரல் 2026

புத்தனை உரசிச் செல்லும் சருகுகள்

›
  இடிந்த வீடுதான் கடைசிச் செங்கல் இன்றும் தாத்தா சிரிப்பு
29 மார்ச் 2026

கனவில் வந்தவர்

›
          மருத்துவர் .      அவர் ஒரு மருத்துவர் .      ஆங்கில மருத்துவர் .      அறுவை சிகிச்சை மருத்துவர் .
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.