கரந்தை ஜெயக்குமார்
29 ஜூன் 2025

இருபதே நாளில் ஒரு பாலம்

›
       நாச்சியார் கோயில்.      கும்பகோணம்.      பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.      நகரப் பேருந்து எண் 4.
20 ஜூன் 2025

சாம்பலில் இருந்து எழுந்தவர்

›
     திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா .      திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னி...
14 ஜூன் 2025

வரலாற்றில் புதுகை

›
       அது ஒரு கோயில்.      எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள் நிரம்பி வழியும் கோயில்.      கோயில் தெய்வமே நாகர்தான்.
03 ஜூன் 2025

ஆக்கூரார்

›
       ஆண்டு 1936-37.      பாரதி.      பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?      விவாதம் எழுந்த காலம்.      பாரதி மகா கவியே அல்ல, சாதா...
23 மே 2025

அம்மை யகர அறிவு

›
             அம்மையகரம்.      தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.      ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.    ...
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.