சான்றாண்மை.
சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும்
நிறைந்த ஒரு சொல்.
சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.
சான்றாண்மை.
சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும்
நிறைந்த ஒரு சொல்.
சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.
கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என்
அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல்
முருகன்.
ஜெயக்குமார்
சார், நான் குடும்பத்துடன், இரும்புதலை வந்திருக்கிறேன் என்றார்.
இன்று மாலை தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன் நான்.
ஆண்டு 1940, டிசம்பர் 31.
சென்னை, ராயல் நாடக அரங்கம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப்
பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.
திரை விலகுகிறது.
ஆண்டு 1852.
அமெரிக்கா.
அது ஒரு பதிப்பகம்.
அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.
அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.
பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.