20 ஜூன் 2025

சாம்பலில் இருந்து எழுந்தவர்


     திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.

     திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.

     வழியில் ஒரு திருப்பம் வந்தது.

     வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.

14 ஜூன் 2025

வரலாற்றில் புதுகை

 


     அது ஒரு கோயில்.

     எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள் நிரம்பி வழியும் கோயில்.

     கோயில் தெய்வமே நாகர்தான்.

03 ஜூன் 2025

ஆக்கூரார்

 


     ஆண்டு 1936-37.

     பாரதி.

     பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?

     விவாதம் எழுந்த காலம்.

     பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.

23 மே 2025

அம்மை யகர அறிவு



      

      அம்மையகரம்.

     தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.

     ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.

     ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் கிடையாது.

     ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

     ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில் இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.

15 மே 2025

ஒலியும், ஒளியும்

 


     ஒலி, ஒளி.

     ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.