பள்ளியக்ரகாரம்.
தஞ்சையின் வடக்குப் பகுதி.
இங்குதான், அந்தப் படை இறங்கி முகாமிட்டிருந்தது.
நடு இரவு.
உடையார் பாளையம் ஜமீன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
நடு இரவிலும், கையில் வாளேந்தி, விருந்தினர் அறையை நோக்கிச்
செல்கிறார் ஜமீன்தார்.
அறை வாசலில் நின்றிருந்த காவலர்களுக்கு, அமைதி காக்கும்படி சாடை காட்டிவிட்டு, மெல்ல அறையைத் திறந்து உள்ளே
செல்கிறார்.
மங்கிய விளக்கொளியில், ஓர் உருவம், முழுவதுமாய் போர்த்திக்கொண்டு
படுத்திருப்பது தெரிகிறது.
அருகில் சென்றவர், வாளை ஓங்கி, முழு பலத்துடன் வெட்டுகிறார்.
என்
தாயிடம் எல்லா எழுத்துகளும்
கோரிக்கை
வைத்தன.
எங்களிடம்
குழந்தையைக்
கொடுங்கள்.
கவிஞனாக
நாங்கள் வளர்த்துத் தருகிறோம் என்று.