19 செப்டம்பர் 2025

சான்றாண்மை


     சான்றாண்மை.

     சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும் நிறைந்த ஒரு சொல்.

     சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.

06 செப்டம்பர் 2025

கண் மறை மனிதர்கள்

     கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல் முருகன்.

     ஜெயக்குமார் சார், நான் குடும்பத்துடன், இரும்புதலை வந்திருக்கிறேன் என்றார்.

     இன்று மாலை தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன் நான்.

26 ஆகஸ்ட் 2025

கஞ்சிரா

 

     இவர் ஒரு ஜமீன்தார்.

     சிறந்த கலாரசிகர்.

     கலைகளையும், கலைஞர்களையும் போற்றிப் புரக்கும் வள்ளல்.

18 ஆகஸ்ட் 2025

முதல் அரசியல் நாடகக்காரர்

 

     ஆண்டு 1940, டிசம்பர் 31.

     சென்னை, ராயல் நாடக அரங்கம்.

     ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப் பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.

     திரை விலகுகிறது.

29 ஜூலை 2025

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கதை

 

     ஆண்டு 1852.

     அமெரிக்கா.

     அது ஒரு பதிப்பகம்.

     அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.

     அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.

     பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.