ஆண்டு 1852.
அமெரிக்கா.
அது ஒரு பதிப்பகம்.
அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.
அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.
பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.
ஆண்டு 1852.
அமெரிக்கா.
அது ஒரு பதிப்பகம்.
அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.
அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.
பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.
சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான்,
என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.
நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.
Karanthaijayakumar.blogspot.com
இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.
திருப்பதி
சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.
திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான்,
நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.
வழியில் ஒரு திருப்பம் வந்தது.
வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.