கரந்தை ஜெயக்குமார்
09 மார்ச் 2013

கணிதமேதை அத்தியாயம் 22

›
              இனி ஒரு விதி செய்வோம்   அதை எந்நாளும் காப்போம்    இராமானுஜனுக்குத் தான் இறந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியு...
02 மார்ச் 2013

கணிதமேதை அத்தியாயம் 21

›
 ------------ ஒன்று இவர் உலகளாவிய புகழ் பெற்று, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்து போவார், அல்லது நீண்டநாள் வாழ்வாரேயானால், இவர் இர...
23 பிப்ரவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 20

›
---------   மரணப் படுக்கையில் கூட கணிதத்தையே சுவாசித்தவர்தான் இராமானுஜன் . ---------           இராமானுஜனைப் பரிசோதித்த மருத்துவ...
16 பிப்ரவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 19

›
-------------   நோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.   ...
09 பிப்ரவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 18

›
------------------- இதுவரை இந்தியர் யாரும் தொடாத, சிகரத்தைத் தாண்டியவர், என்ற சாதனையுடன் இராமானுஜன் இந்தியா திரும்ப இருக்கிறார். இந்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.