கரந்தை ஜெயக்குமார்
30 ஜனவரி 2014

இளமை எழுதும் கவிதை நீ

›
     நண்பர்களே, நாம் தினமும், நமது வாழ்க்கையில், பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துதான் வருகிறோம். நாம் வசிக்கும் தெருவில், பேரூந்தில், ...
22 ஜனவரி 2014

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்

›
     நண்பர்களே, தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் . நூலின் பெயர் மட்டுமல்ல, நூலின் முகப்பு அட்டையும் கூட, நம்மை, நமது கடந்த கால நினைவலைகள...
16 ஜனவரி 2014

பாரதிதாசனைச் சந்தித்தோம்

›
செந்தமிழ் நாட்டினிற் பற்றும் – அதன் சீருக்கு நல்லதோர் தொண்டும் நிந்தை இலாதவை அன்றோ – எந்த நேரமும் பாரதி நெஞ்சம் கந்தையை எண்ணுவ...
10 ஜனவரி 2014

புதியதோர் உலகில் ஓர் நாள்

›
       நண்பர்களே, கடந்த 5.1.2014 ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள் என்றாலே ஒரு வித சோம்பலும் சேர்ந்தே வந்துவிடுகிறது. காலையில் சற்று தா...
03 ஜனவரி 2014

சே குவேரா - நீ வாழ்கிறாய்

›
 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார்....
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.