கரந்தை ஜெயக்குமார்
28 மார்ச் 2014

நல்லாரைக் காண்பதுவும் நன்றே

›
நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதுவு...
20 மார்ச் 2014

வரலாறு என்னை விடுவிக்கும்

›
      நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசை...
14 மார்ச் 2014

இரோம் சர்மிளா

›
      அது ஒரு பேரூந்து நிற்குமிடம் . அதிகாலையின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி, பேரூந்திற்க...
07 மார்ச் 2014

கிளாரா

›
அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது ஆயிரக் கணக்கான இருட்டு சமையலறைகளும் சாம்பல் நிறத்தில் ஓங்கிநின்ற இயந்திரங்களும் ஒரு திடீர்ச் ...
01 மார்ச் 2014

காலத்தினாற் செய்த நன்றி

›
அழிவின் அவநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு                             - குறள்      நண்பர்களே, நான் ஆசிரியராகப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.