கரந்தை ஜெயக்குமார்
28 ஆகஸ்ட் 2014

தமிழ் மண்ணின் மைந்தர்

›
ஆண்டு 1891. கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து, தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பி...
20 ஆகஸ்ட் 2014

சங்கமம்

›
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே, பழகிக் களித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம் – நாம் பிரிந்து செல்கின்றோம் ...
14 ஆகஸ்ட் 2014

கரந்தை காந்தி

›
வாழ்கநீ எம்மான், இந்த      வையத்து நாட்டி லெல்லாந் தாழ்வுற்று வறுமை மிஞ்சி       விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர...
10 ஆகஸ்ட் 2014

சோழ மண்ணில்

›
நண்பர்களே, மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எனது அழைப்பினை ஏற்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எங்களுடன் இண...
04 ஆகஸ்ட் 2014

கொள்ளிடத்தின் நடுவில்

›
      நண்பர்களே, நம் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குல தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். குல தெய்வம் என்பது பெரும்பாலும், ஊருக்கு ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.