கரந்தை ஜெயக்குமார்
28 நவம்பர் 2014

கடிதத்தில் வந்த பாராட்டு

›
கரந்தையில் பிறந்தவர் இவர். கரந்தையிலேயே வசித்தும் வருபவர். நான் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், எனக்கு முன்னரே பயின்றவர். இன்...
23 நவம்பர் 2014

விருது

›
      நண்பர்களே, வணக்கம். நலம்தானே. வலைப் பூ என்னும் எழுத்து உலகில், மகிழ்ச்சி உலகில் காலடி எடுத்து வைத்து, மூன்றாண்டுகள் ஆகப் போகின்ற...
16 நவம்பர் 2014

கனவில் வந்த காந்தி 2

›
நண்பர்களே நாம், எண்ணற்ற நட்புகளோடு பழகியிருப்போம், பழகிக் கொண்டே வருகின்றோம். ஆயினும் சிலரைப் பார்த்த உடனேயே, பேசத் தோன்றும், நட்பாய்ப...
12 நவம்பர் 2014

சுவாசிப்போம்

›
ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மி...
06 நவம்பர் 2014

என் ஆசான்

›
நண்பர்களே,  6 ஆம் ஆண்டு ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு வருமாறு தங்களை அன்போடு அழைக்கின்றேன் வருக      வருக என் ஆசான் ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.