கரந்தை ஜெயக்குமார்
25 ஜனவரி 2016

உயிர் பெற்ற ஓவியம்

›
   நாமக்கல். சிம்சன், ஆங்கிலேயப் பொறியாளர் பல நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ளார்.    ஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் ...
18 ஜனவரி 2016

சிங்கை நேசன்

›
காரிருள் அகத்தில் நல்ல   கதிரொளி நீதான், இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற்   பாய்ந்திடும் எழுச்சி நீதான் ஊரினை நாட்ட இந்த...
12 ஜனவரி 2016

பயணங்கள்

›
நணபர்களே, வணக்கம். நலம்தானே,     பயணம் பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார், புதுகைச் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்...
06 ஜனவரி 2016

இப்படிக்கு... கண்ணம்மா

›
ஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.     கரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்க...
01 ஜனவரி 2016

பிச்சாவரம்

›
  கடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 2.30மணி. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எதிரே உள்ள கடை வீதியில், பூட்டப் பட்டிருந்த ஒரு க...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.