கரந்தை ஜெயக்குமார்
27 செப்டம்பர் 2020

மகாகவி வாழ்க, வாழ்கவே

›
இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் மாணவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர் கரந்தையை தன் வாழ்வில் என்றென்ற...
19 செப்டம்பர் 2020

எனது நூலகம்

›
       திருவையாறு.      சின்னஞ்சிறு வயதில், திருவையாறுதான் எனக்குக் கோடைக்கால கொடைக் கானலாய் இருந்தது.     காரணம், என் சித்தப்பா.   ...
14 செப்டம்பர் 2020

உலகெலாம்

›
         தாய், தந்தை.      மகள், மகன்.      அளவான குடும்பம்.      மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.      தாய் உடன் கட்...
06 செப்டம்பர் 2020

நின்ற சொல்லர்

›
      இன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.      முழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன....
31 ஆகஸ்ட் 2020

ரானடே

›
       ஆண்டு 1968.      தமிழ் நாட்டின் உயர் பதவியில் இருந்தவரை, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகம் அழைத்தது.      அவரும் புறப்பட்டார். ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.