கரந்தை ஜெயக்குமார்
31 அக்டோபர் 2020

ரிச்சர்ட் டாங்கி

›
     ஆண்டு 2019, ஜுலை மாதம்      கென்யா.      கிழக்கு ஆப்பிரிக்க நாடு.      கென்ய நாட்டில் இருந்து, ஒரு குழு, இந்தியாவிற்கு வந்தது. ...
21 அக்டோபர் 2020

தமிழே, அமுதே

›
     கடந்த 2007 ஆம் ஆண்டு, நண்பர் சதாசிவம் அவர்களின் அழைப்பினை ஏற்று, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் , எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்ப...
14 அக்டோபர் 2020

காந்திய வேர்கள்

›
     ஆண்டு 1937.      அக்டோபர் இரண்டு.      மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.      நியூயார்க்கில் இருந்து டர்பன் நோக்கி, கப்பலில் பயணி...
04 அக்டோபர் 2020

தருமி

›
       ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 37 ஆண்டுகள், பேசுவதையே தன் வாழ்வின் பணியாய் கொண்டு வாழ்வை நகர்த்தியவர்.      பேராசிரியர்.      கல்ல...
27 செப்டம்பர் 2020

மகாகவி வாழ்க, வாழ்கவே

›
இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் மாணவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர் கரந்தையை தன் வாழ்வில் என்றென்ற...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.