கரந்தை ஜெயக்குமார்
25 செப்டம்பர் 2021

கரந்தை நீர்த்தூம்பு

›
நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோரம்ம இவண்தட் டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே      நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்ல...
17 செப்டம்பர் 2021

ஓப்பிலா செந்தமிழ்ச் செல்வன்

›
         அன்பார்ந்த ஐயா,      நமஸ்காரம்.      எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும், தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும்...
04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்

›
     மருந்து.      வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.      உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம். ...
29 ஆகஸ்ட் 2021

ஒரே நலம்

›
        காங்கோ.      மத்திய ஆப்பிரிக்காவின் நடுப் பகுதி.      காங்கோ காட்டில், குரங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.      ஒரு ...
22 ஆகஸ்ட் 2021

எழுத்து

›
       உலக மொழிகளுக்கு, இரண்டு வடிவங்கள் உண்டு.      ஒலி வடிவம்.      வரி வடிவம்.      ஒலி முன்னது.      வரி பின்னது.      ஒலிகூ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.