கரந்தை ஜெயக்குமார்
24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்

›
     ஆண்டு 1906.      திருவல்லிக்கேணி.      சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம்...
15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

›
  ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு நாலாய் விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன். ...
31 ஆகஸ்ட் 2022

வாருங்கள், வாழ்த்துவோம்

›
       திருமணம்.      புதுமனைப் புகுவிழா.      காதணி விழா.      கோயில் குடமுழுக்கு விழா.      படத் திறப்பு.      மகிழ்வைத் தருகி...
25 ஆகஸ்ட் 2022

மறைந்த தமிழோசை

›
       மறதி.      மறதி ஒரு மாமருந்து என்பார்கள்.      ஒருவன் தன் வாழ்வில் நிகழும், அத்துணை நிகழ்வுகளையும், நினைவுகளாய் பத்திரமாய் பாது...
17 ஆகஸ்ட் 2022

வலவன் ஏவா வான வூர்தி

›
       ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் ஏடுத்துரைப்பவையே இலக்கி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.