கரந்தை ஜெயக்குமார்
14 டிசம்பர் 2023

ஆன்பொருநை

›
     3000 ஆண்டுகளுக்கும் மேலானப் பழமையை, தொன்மையை, வரலாற்றினைத் தன்னகத்தே கொண்ட ஊர்.      வஞ்சி.      வஞ்சி முற்றம்.      இவை இவ்வூர...
06 டிசம்பர் 2023

பையுள் சிறுமை

›
       நோய் என்பது உடலைப் பற்றியது அல்ல. மனம் சார்ந்தது என்பார் தொல்காப்பியர். எனவேதான், பையுள் சிறுமையும் நோயின் பொருள் என்பார். உடலு...
25 நவம்பர் 2023

மாமரத்தார்

›
 அது சீவுக்குச்சி மேய்ந்து, தாழ்வாரம் வைத்த சுத்துவிட்டு வீடு.      வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.      படர்ந்து வளர்ந்த ம...
16 நவம்பர் 2023

சாமி சார்

›
       நாம், நம் வாழ்வின் தொடக்கப் புள்ளியில் இருந்து, இன்று வரை, எத்துணையோ நட்புகளை, உறவுகளைச் சந்தித்து வருகிறோம்.      சிலரோடு பல்லாண...
09 நவம்பர் 2023

தற்கொலைக்கு முயன்றவர்

›
தேவகோட்டை சாலை.      தொடர் வண்டி நிலையைம்.      அந்த மாணவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன், அந்த தொடர் வண்டி நிலையத்திற்குள் நுழைகிறார்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.