கரந்தை ஜெயக்குமார்
28 பிப்ரவரி 2025

மூங்கில்

›
    மடி வேண்டும் – ஒரு மடி வேண்டும். மனச்சுமையை இறக்கிவைத்து மாளாத கண்ணீரைக் கொட்டி மனம் கழுவுவதற்கே மடி வேண்டும் – ஒரு மடி வே...
20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

›
     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.      அது இந்த 61 ல எனக...
15 பிப்ரவரி 2025

விதைப் பொறுக்கு விழா

›
  இந்தப் புவிதனில் வாழு மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும் ...
06 பிப்ரவரி 2025

தமிழகமே வளர்த்த சங்கம்

›
       அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. வ...
01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

›
       ஆண்டு 1948.      பாபநாசம்.      தஞ்சை மாவட்டம்.      காலை 10.00 மணி.      அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.      பாபநாசம...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.