கரந்தை ஜெயக்குமார்
12 செப்டம்பர் 2013

யானையை விழுங்கும் பாம்பு

›
         நண்பர்களே, தஞ்சைப் பெரிய கோயிலை அறியாதவர்கள் யாருமிருக்க இயலாது. பலர் நேரில் கண்டு வியந்திருக்கலாம். இதுவரை நேரில் காணாதவர்க...
05 செப்டம்பர் 2013

தியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்

›
     நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 30.8.2013 வெள்ளிக் கிழமை, எனது பத்தாம் வகுப்பு மாணவியரை நோக்கிக் கேட்டேன். ...
01 செப்டம்பர் 2013

திருவள்ளுவர் தவச்சாலை

›
                   வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்       தெய்வத்துள்  வைக்கப்  படும் என்றார் திருவள்ளுவர். இப்பு...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.