கரந்தை ஜெயக்குமார்
28 மார்ச் 2017

குறள் கொடுத்தவர்

›
      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றி, இன்றும் பொய்யா மொழி என்றும், தமிழ் மறை என்றும், உலகப் பொது மறை என்றும் பலப்பலவாகப் போ...
18 மார்ச் 2017

குதிர்

›
     இலை, தழைகளை மட்டுமே உடையாய் உடுத்தி, கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் உணவாய் உட்கொண்டு, நாடோடிகளாய் காலம்...
11 மார்ச் 2017

தமனா

›
     அன்பும் கருணையும், பெரும் மலைகளையே புரட்டிப்போட வல்லவை. குறுக்கே நிற்கும் தடைக் கற்களை உடைத்துத் தவிடுபொடி ஆக்குங்கள். அங்கு...
05 மார்ச் 2017

உத்தமதானபுரம்

›
   சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசருக்கு ஒரு ஆசை.     முடிந்த அளவிற்கு நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்...
28 பிப்ரவரி 2017

வித்தகர்கள்

›
     வலை.     வலையில் சிக்கியவர்கள் இருப்பார்கள்.     ஆனால் வலையால் மீட்கப் பட்டவன் நான்.     சில வருடங்களுக்கு முன், த...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.