கரந்தை ஜெயக்குமார்
27 ஏப்ரல் 2018

ஆசிரியரைப் போற்றியவர்

›
     ஆசிரியர் என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர் என்றுதான் பொருள். ...
21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்

›
      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.       தோளில் ஒரு ஜோல்னா பை.        பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.     ...
14 ஏப்ரல் 2018

ஆகாய கங்கை

›
     பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.      பூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி, உயிர்களுமின்றி காட்சியளித்த...
07 ஏப்ரல் 2018

பொய்யெனப் பெய்யும் மழை

›
சிரிக்க வேண்டியவர்கள் செத்துப் போனதும் எரிக்க வேண்டியவர்கள் உயிரோடிருப்பதும் கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்...
31 மார்ச் 2018

பஞ்சும் பசியும்

›
     ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.      எ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.