கரந்தை ஜெயக்குமார்
28 செப்டம்பர் 2018

மீண்டும் பெரியக் கோவிலுக்கு வந்த இராஜராஜன்

›
       ஆண்டு 1932.       தஞ்சாவூர்       மெல்ல, மெல்ல அந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவுகிறது.       செய்தியினைக் கேட்ட யா...
21 செப்டம்பர் 2018

உய்யகொண்டான்

›
            ஓராண்டு, ஈராண்டு அல்ல        ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்         மக்கள்       கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மக்...
14 செப்டம்பர் 2018

யான் வாழும் நாளும் ….

›
     இன்று, நேற்றல்ல      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்      அரசன் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் குதிரையேறிப் பயணித்துக் கொண்...
07 செப்டம்பர் 2018

மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை

›
     ஆண்டு 1989      தஞ்சாவூர்      சீனிவாசபுரம்      இராஜராஜன் நகர்      தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி...
01 செப்டம்பர் 2018

மண் வாசனை

›
     சொந்த ஊருக்குப் போவது என்பதே ஒரு அலாதியான விசயம்தான். முடிவெடுத்துவிட்ட நேரத்திலிருந்தே, எதிர்வரும் எந்த விசயமும் பெரிதாகத் தெரி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.