கரந்தை ஜெயக்குமார்
28 மார்ச் 2019

நில மகள் 2

›
இந்த மண் உங்கள் மண் அல்ல.           இந்த மண் உங்கள் சொந்த மண்ணே அல்ல.         விஞ்ஞானிகள் திகைத்துத்தான் போயினர்.    ...
22 மார்ச் 2019

நில மகள்

›
    ஆண்டு 2006.     இந்தோனேசியா.     சுமத்ரா தீவு     2004 ஆம் ஆண்டில் ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் எழுந்து, சுனாமி என...
17 மார்ச் 2019

சீனா தானா

›
     நேரில் பார்த்த அடுத்த நொடி, விரைவாய் விரிவும் அன்புப் புன்னகை.      தன்னை அறியாமலேயே நீண்டு, நம் கரம் பற்றி மகிழும்...
12 மார்ச் 2019

தெருவில் படி

›
     ஆண்டு 1911.      டிசம்பர் 13.       இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த, ஆங்கிலேய நாட்டின், இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்க...
01 மார்ச் 2019

ஆசான் மறைந்தார்

›
     ஆண்டு 1989      இவர் ஒரு பீகாரி      தஞ்சாவூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.      தமிழ் வார்த்தைகள் ஒன்ற...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.