கரந்தை ஜெயக்குமார்
26 ஏப்ரல் 2019

நீயும் இறைவன், நானும் இறைவன்

›
எண்சாண் உயரத்திற்கும் பனையின் மீதேறி பஞ்சாட்கரம் என்னும்பாரிய நல்லினைப் பாய்ந்தெடுத்து தஞ்சாவூராளும் மகராசன் பாதந்தனைப் பணிந்தா...
20 ஏப்ரல் 2019

நாயகனின்றி பாராட்டு விழா

›
     தமிழின் மீதும், தமிழன் மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கும் காலம் இது...
11 ஏப்ரல் 2019

நில மகள் 4

›
      உன்னால் முடியும், எழு, நட       தமிழ் ஆணையிட்டது.     கைப் பிடித்துத் தூக்கி விட்டது.     மெல்ல, மெல்ல நடக்கலானார்...
07 ஏப்ரல் 2019

சிலம்பொலி ஓய்ந்தது

›
    தமிழை நேசிப்பவர் பலருண்டு .      இவரோ தமிழை   சுவாசி த்தவர் .
04 ஏப்ரல் 2019

நில மகள் 3

›
                      நண்பர்களே, இந்த தமிழ் மகள்         நம் நில மகள் யார் தெரியுமா?
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.