கரந்தை ஜெயக்குமார்
26 பிப்ரவரி 2015

மகிழ்வுடன் ஓர் நாள்

›
நண்பர்களே, கடந்த 18.2.2015 புதன் கிழமையன்று, பள்ளியில், சக ஆசிரிய நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சு சுற்றுலா பற்றி திரும்பியத...
22 பிப்ரவரி 2015

விளையும் பயிர்

›
      ஆண்டு 1921. பசுமலை. அந்தச் சிறுவனுக்கு வயது பதிமூன்றுதான் இருக்கும். நெற்றி முழுவதும் திருநீரு பூசியிருந்தான். புத்தகப் பையினைத...
15 பிப்ரவரி 2015

சுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்

›
      இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் ச...
09 பிப்ரவரி 2015

குரு போற்றுவோம்

›
ஆண்டு 2008. அக்டோபர் 22. இந்தியாவின் முதல் நிலவு விண்கலத்தை ஏந்திச் செல்லும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்கிறது.      சந்திரயான். ...
03 பிப்ரவரி 2015

16 வயது தலைமையாசிரியர்

›
ஆண்டு 2002 இல் ஓர் நாள். மேற்கு வங்கத்தின் பெர்காம்பூரில் உள்ள, ராஜ் கோவிந்தா சுந்தரி வித்யாபீத் அரசுப் பள்ளி . பிற்பகல் 2.00 மணி. பள...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.