கரந்தை ஜெயக்குமார்
12 ஜூலை 2021

ஆலவாய்

›
  மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்      பழமையான நகரம்.      வளமான நகரம்.      ஓங்கிய மாட மாளிகைகள். ...
07 ஜூலை 2021

ஆறாவது விரல்

›
       வாணியம்பாடி முத்தமிழ் மன்ற விழா.      முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு விருதும், பரிசாய் ஒரு தொகையும் வழங்கப் பெற்றது...
29 ஜூன் 2021

காந்தி கணக்கு

›
     காந்தி கணக்கு .      இந்தச் சொல்லாடலை , நாம் அனைவருமே அறிந்திருப்போம் .      காந்தி கணக்கு .      இதன் உண்மைப் பொருளை , ...
23 ஜூன் 2021

திசைக் கூடல்

›
       ஆண்டு 1928.      திருச்சி.      உடன் பிறப்புகள் மூவர்.      மூவரில் இளையவர் காலமானார்.      வழக்கறிஞராய் பணியாற்றி, பெரும் ...
13 ஜூன் 2021

பரமேசுவர மங்கலம்

›
     1400 ஆண்டுகளுக்கும் முன்.      அம்மன்னனின் உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.      பெருகி வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, பு...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.