சிறுவயதில், பள்ளிப்
பாடத்தில்,
அஜந்தா, எல்லோரா பற்றிப் படித்திருக்கிறேன்.
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, அமரர் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் தொடரினைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சிறுவயதில், பள்ளிப்
பாடத்தில்,
அஜந்தா, எல்லோரா பற்றிப் படித்திருக்கிறேன்.
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, அமரர் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் தொடரினைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சோழர்கள்.
நான்கு நூற்றாண்டுகள் இடைவெளியின்றி, தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள்.
சோழ அரசு என்றால் என்ன?
சோழ அரசு எப்படி செயலாற்றியது?
நாங்க இங்க வாழுற வாழ்க்கையே வேற, பொண்ணுங்க மனசு, எலி வலை மாதிரி… நெனச்சத செஞ்சிட முடியாது. அடக்கி அடக்கி வச்சுக்கனும். குடும்பம்கிற வலை இருக்கே, அது பல நேரம் எங்கள சுருக்கி இறுக்கிடும்.
இவர் காவிரிக் கரையில், திருவையாற்றில் பிறந்தவர்,
வளர்ந்தவர்.
வேளாண்துறை அலுவலர்.
சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
சென்னை, சைதாப்பேட்டை, பாரதி கலைக் கழகக் கூட்டத்திற்கு ஒரு முறை செல்கிறார்.
சான்றாண்மை.
சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும்
நிறைந்த ஒரு சொல்.
சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.