22 நவம்பர் 2019

ஆறாவது முதலாளி




     குமார் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயல்பாடுகளும், அவரின் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தன. ஆனால் அவரின் முறையற்ற காமம், படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தில் உள்ள சின்னஞ் சிறுசுகள் வரைக்கும் பதம் பார்த்தது.

     பலப் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.

17 நவம்பர் 2019

இதழ் அறம்




காரிருள் அகத்தில் நல்ல
    கதிரொளி நீதான் இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
    பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினைக் காட்ட இந்த
     உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்நில்
     பிறந்தபத் திரிக்கைப் பெண்ணே
என்று பத்திரிகையை, ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வார் பாவேந்தர் பாரதிதாசன்.

     பத்திரிகை

     தமிழர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருபவைப் பத்திரிகைகளாகும்.

03 நவம்பர் 2019

குரு பக்தி




     ஆண்டு 1975

     சென்னை

     மயிலாப்பூர்

     மயிலாப்பூர் மட்டுமல்ல, இசை உலகே சோகக் கடலில் மூழ்கி இருந்தது.

     காரணம், ஓர் இசைக் கலைஞரின் மறைவு