25 ஆகஸ்ட் 2018

தஞ்சையில் சமணம்



       சமணம்

     அகிம்சையே மேலான அறம், தீதும் நன்றும் பிறர் தர வாரா என முழங்கியது சமணம்.

     கிறித்துவ ஆண்டு தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இம்மண்ணில், சமண சமயம் ஆழ வேரூன்றியது.

     கி.மு.4 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மௌரியப் பேரரசன் சந்திரகுப்தன் முடி துறந்தார்.

17 ஆகஸ்ட் 2018

தஞ்சை சோழர் அரண்மனை



     தஞ்சை

      கி.பி.850

     தஞ்சையினை ஆண்ட முத்தரைய மன்னன் ஒருவனிடமிருந்து, விஜயாலயச் சோழன், தஞ்சையைக் கைப்பற்றிய ஆண்டு கி.பி.850.

     அன்று முதல், தஞ்சை சோழர்களின் தலைநகராய் மாறியது.

     ஓராண்டு, ஈராண்டு அல்ல,

     முழுதாய் 164 ஆண்டுகள் தஞ்சைதான் சோழர்களின் தலைநகர்.

11 ஆகஸ்ட் 2018

மோகனூர்



       
      5.8.2018

     ஞாயிற்றுக் கிழமை

     நண்பர், கேப்டன் ராஜன் அவர்களுடன், மகிழ்வுந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

     கேப்டன் ராஜன்

     உண்மையான கப்பல் கேப்டன்

04 ஆகஸ்ட் 2018

காப்பியக்கோ




திப்பு சுல்தான் வரலாற்றை
இளைய தலைமுறை அறிந்துகொள்ள
மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல்,
மனங்கள் வழி பார்த்து நேசிக்க –
இத்தியாதி, இத்தியாதி நன்மைகள் இந்த நூலால்
நாட்டுக்குக் கிடைக்கும்.

இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக வைத்தால்
தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர் தகவும்
ஒருசேரத் தெரியவரும்.
மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.