27 ஜூலை 2020

பொழுதளந்தவர்கள்




     கி.பி. 1510 ஆம் ஆண்டு.

     பீட்டர் ஹென்கின்.

     ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளிக்கு திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் வெட்டியது.

     எண்ணத்திற்கு உருவம் கொடுத்தார்.

19 ஜூலை 2020

காட்டி மோகம்




மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கை வளை
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து

இந்நான்கு வரிகள் பாடலின் தொடக்கம்தான். சூடகம், செம்பொன் வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவழ வளையல்கள், வீரச் சங்கிலி, தொடர் சங்கிலி, இந்திர நீலத்துடன் இடையிடையே வயிரங்கள் பதித்துக் கட்டபெற்ற தோடுகள் என, கோவலனின் வரவிற்காகக் காத்திருந்த மாதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்திய தங்க, வைர நகைகளின் பட்டியல், இப்பாடலின் வழி, நீண்டு கொண்டே போகிறது.

07 ஜூலை 2020

கருணாமிர்தம்



     அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள்.

     அதாவது, ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்யக் கூடியவர் அஷ்டாவதானி, பத்து செயல்களைச் செய்யக் கூடியவர் தசாவதானி .

     சிலரால் மட்டுமே, ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நிகழும் பல நிகழ்வுகளை, கவனத்தில் வைத்திருக்க முடியும். அவற்றைத் திருப்பிச் சொல்லவும் முடியும்.

01 ஜூலை 2020

பெரிதினும் பெரிது நீர்த் தூம்பு



நண்பர்களே, வணக்கம்.

     வலைச் சித்தர் காட்டிய வழியில் பயணித்ததன் விளைவாய், மேலும் எனது இரண்டு நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.