14 டிசம்பர் 2023

ஆன்பொருநை

     3000 ஆண்டுகளுக்கும் மேலானப் பழமையை, தொன்மையை, வரலாற்றினைத் தன்னகத்தே கொண்ட ஊர்.

     வஞ்சி.

     வஞ்சி முற்றம்.

     இவை இவ்வூரின் சங்ககாலப் பெயர்களாகும்.

     இதனாலேயே இவ்வூர் கோயில், வஞ்சியம்மன் கோயில்.

     காவிரி மற்றும் அமராவதி பாயும் ஊர்.

     அமராவதி.

     இதுதான் சங்ககால ஆன்பொருநை.

06 டிசம்பர் 2023

பையுள் சிறுமை

 


     நோய் என்பது உடலைப் பற்றியது அல்ல. மனம் சார்ந்தது என்பார் தொல்காப்பியர். எனவேதான்,

பையுள் சிறுமையும் நோயின் பொருள்

என்பார். உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தரும் நிகழ்வே நோய் என்பார்.

     உளவியல் சார்ந்த நோயினால், உடலியல் சார்ந்த நோய் ஏற்படுகிறது.

     எதனால் நோய் வருகிறது?