31 ஜூலை 2017

விட மாட்டேன்




     ஆண்டு 1974.

     சூலை மாதம்.19 ஆம் நாள்.

    பென்டோன்வில்லி சிறைச்சாலை, இலண்டன்.

    சூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.

    24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.

    பதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.

    இடமா, என்ன இடம்?

    புதைக்கப் பட்ட இடம்?

24 ஜூலை 2017

நல்லதொரு குடும்பம்



கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்
என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

      தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.

15 ஜூலை 2017

நாகையில் ஒரு உலக அதிசயம்




     ஆண்டு 2004.

     இந்தோனேசியா

     சுமத்ரா தீவுகள்

     டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.

     ஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29

     ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.

08 ஜூலை 2017

எழுத்தை சுவாசித்தவர்


  
     ஆண்டு 1954.

     சென்னை, அரசு பொது மருத்துவமனை.

     படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.

     இனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.