25 மே 2019

தாசனின் தாசன்





     ராஜகோபாலன்

     அந்த இளைஞரின் பெயர் ராஜகோபாலன்

     கவிதைகளின் மீது அளவிலா ஆர்வம்

     பாரதிதாசன் பாடல்களின் மீதோ, தீராத காதல்

     பாரதிதாசனின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அந்த இளைஞனின் உள்ளத்தில் ஒர் ஆசை, அவரையும் அறியாமல் குடியேறியது

16 மே 2019

மகாமகோபாத்யாய




     ஆனந்த ஆண்டு

     இன்றைக்கு 164 ஆண்டுகளுக்கும் முன்

     1855

     ஆனந்த ஆண்டு

     ஒரு நாள், அந்த ஊருக்கு வந்த, சோதிடக்காரன் கூறினான்,

     இந்த ஆனந்த ஆண்டில் அதிசயங்கள் பல நடக்கும்.

03 மே 2019

மரணக் கிணறு




     நண்பர்களே, வணக்கம்.

     நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும்.

     கோடை காலம் என்றாலே, மாணவர்களுக்குக் கொண்டாட்டம்.

     ஆனால் ஆசிரியர்களுக்கோ, திண்டாட்டம்.