25 நவம்பர் 2017

வடகால்




     வடவாறு.

     நண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.

     சிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.

18 நவம்பர் 2017

நீர்த் தூம்பு



                            நீர்த் தூம்பு


    சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.

     வானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.

11 நவம்பர் 2017

யாரது, யாரது, தங்கமா?




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

     தாராசுரம் புகை வண்டி நிலையம்.

     சிறுவர்கள்

     பதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.

04 நவம்பர் 2017

நல் உள்ளம்




     வயது அதிகமாகிவிட்டது.

     முதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.

     உடல் தளர்ந்துவிட்டது

     கைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.