28 ஏப்ரல் 2020

குறளைச் சாறு பிழிந்தவர்




     மதுரை.

     பதினேழாம் நூற்றாண்டு.

     தமிழ்ப் பேரரசர்களான சோழர்களும், பாண்டியர்களும் மறைந்துவிட்ட காலம்.

     மாலிக்காபூர் படை எடுப்பிற்குப் பின் சின்னா பின்னமான மதுரையில், விஜய நகரப் பேரரசின் தெலுங்கு வழி வந்த நாயக்கர் ஆட்சி தொடங்குகிறது.

21 ஏப்ரல் 2020

ரேகை




     ரேகை.

     சில நேரங்களில், அலுவல் காரணமாக, கையெழுத்துப் போடுங்கள் என்று சொல்லும் பொழுது, சிலர் வெட்கித் தலைகுணிந்து, எனக்கு எழுதப் படிக்கத்  தெரியாதுங்க என்று கூறி, இடது கை கட்டை விரலை நீட்டுவதைப் பார்த்திருப்போம்.

     ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

     மெத்தப் படித்தவர்களைக் கூட ரேகைதான் வைக்கச் சொல்லுகிறோம்.

14 ஏப்ரல் 2020

அறம்




     அறம்

     அறம் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

     அறம் என்றால் என்ன?

08 ஏப்ரல் 2020

மெல்லத் தமிழினிச் சாகும்



     மெல்லத் தமிழினிச் சாகும்

     மெத்தப் படித்தப் பலரும்கூட, பாரதி  அப்பொழுதே சொல்லிவிட்டார், மெல்லத் தமிழினிச் சாகும் என்று உரைப்பதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்.

     மெல்லத் தமிழினிச் சாகும்

     மகாகவி பாரதி இப்படியா கூறினார்?

01 ஏப்ரல் 2020

யார்?




     திருக்குறள்

     உலகப் பொதுமறை

     இது உலகமே ஏற்றுக் கொண்ட கருத்து

     ஆனால் திருவள்ளுவர்

     திருவள்ளுவர் யார்?