தென்னம நாடு
தென்னவன் நாடு
தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.
பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில்
சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.
பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில்,
ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம்
உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.




