06 மே 2018

இராஜராஜன் விருது




      தென்னம நாடு

      தென்னவன் நாடு

      தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.

      பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.

      பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம் உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.

27 ஏப்ரல் 2018

ஆசிரியரைப் போற்றியவர்





     ஆசிரியர் என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர் என்றுதான் பொருள்.

     எனவே ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

     ஒவ்வொரு ஆசிரியரும், தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும்.

21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்




      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.

      தோளில் ஒரு ஜோல்னா பை.

       பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.

       மனதில் வெறுமை

       வாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.

        ஆனாலும் சூழல் அமையவில்லை.

         வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.

14 ஏப்ரல் 2018

ஆகாய கங்கை




     பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.

     பூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி, உயிர்களுமின்றி காட்சியளித்த காலம்.

     விண்ணில் இருந்து புறப்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியைத் தங்கள் இலக்காய் கொணடு தாக்கத் தொடங்கின.

     ஒவ்வொரு நிமிடமும் இருபதிற்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியில் மோதி, பூமியையே அதிரவைத்தன.

07 ஏப்ரல் 2018

பொய்யெனப் பெய்யும் மழை




சிரிக்க வேண்டியவர்கள்
செத்துப் போனதும்
எரிக்க வேண்டியவர்கள்
உயிரோடிருப்பதும்

கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்பலாகிய கொடுமையினைக் கண்டபிறகு, மனம் வெந்து, மழை கூடப் பொய்யெனத்தானே பெய்யும்.