இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்
என்ற வாசகம், என் கல்லறையில் இடம்பெற வேண்டும்.
என்னை அடக்கம் செய்யும் பொழுது, நான் மொழிபெயர்த்த
திருக்குறளையும், திருவாசகத்தையும் என்னுடன் வைக்க வேண்டும்.
எனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில், ஒரு சிறு பகுதியாவது, தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.




