26 ஏப்ரல் 2021

கடைசிக் கடிதம்

     நண்பர்களே, வயது 56 ஐ கடந்து விட்டது,

     ஆனாலும் இந்த 56 ஆண்டுகளில் கற்றுக் கொண்டது குறைவுதான்.

     அனுபவமும் சிறிதுதான்.

     பலமுறை பணி ஓய்விற்குப் பிறகான வாழ்க்கையினை எண்ணிப் பார்ப்பேன்.

     காலை முதல் இரவு வரை நேரம் எப்படி நகரும்?.

     இரவில் உறக்கம் வருமா? என மனதிற்குள்ளேயே யோசித்துப் பார்ப்பேன்.

    

14 ஏப்ரல் 2021

சோழ இலங்கேசுவரன்

 


     இலங்கை.

     இந்தியா.

     இந்தியாவிற்கும் இலங்கைக்குமானத் தொடர்பு என்பது, வரலாற்றிற்கும் முந்தைய கால கட்டத்திலேயே தொடங்கிய உறவாகும்.

    

04 ஏப்ரல் 2021

கம்பனுக்கு ஒரு கடிதம்

 


மொழிகளுக்கு மூத்தவளே

முருகனுக்குப் பிடித்தவளே.

இரு விழிகளுக்குள் வந்து

வெளிச்சம் கொடுத்தவளே.

நித்தமும் உயிர்ப்பவளே

நீரைப் போல் எளியவளே

உத்தமர் காந்தியையும் – உனை

எழுத வைத்தவளே.