17 டிசம்பர் 2022

சிங்கத் தமிழ்

மூவேந்தர் முத்தமிழ் முனைகூடக் குறையாது

பாவேந்தி இதழ்சிரிக்கும் நாடு – இது

நான்வாழ வகைசெய்து என்போலப் பலபேரை

மேலோங்கச் செய்தநன் னாடு.

                                                        கவிஞர் ப.திருநாவுக்கரசு

 

     ஆண்டு 1819.

     சுல்தான் ஹுசைன் ஷா.

     மலேசியாவின் தென்கோடியில் உள்ள, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான்.

     சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்.

     ஓர் ஆங்கிலேயர்.

04 டிசம்பர் 2022

தஞ்சாவூர் பைத்யம்

 


     நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா?

     உங்கள் படைப்புகளைப் பத்திரிக்கைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வசிரோன்மணிகள் மறுக்கின்றனரா?

     இதோ குயுக்தம் வெளியிடக் காத்திருக்கிறது.

     எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.