ரயிலடியில் நிற்கிறோம்
மகள் ஊர் செல்வதற்கு.
ஆண்டு 2011.
அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப்
படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.
பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த
பெண்மணி.
வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.
ஆண்டு 1942.
ஓராண்டுப் பணி.
அப்படித்தான் சொன்னார்கள்.
கை நிறைய
சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.
பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும்
தருவோம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.
சென்னையில்
எனக்கொரு தங்கை இருக்கிறார்.
கேட்டவருக்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
என்ன, என்ன, உங்களுக்குச் சென்னையில் ஒரு தங்கை இருக்கிறாரா?
எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
படத் திறப்பு,
படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச்
செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும்,
செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.
படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?
தமிழ்ப் புத்தாண்டு எது?
என்று தொடங்குகிறது?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
தமிழின் இழந்த பெருமைகளை மீட்கவும், எப்பொழுதெல்லாம் தமிழர் மொழி, நாகரிகக் கலைகள் குலைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளைக் காப்பதற்காக,
மடி வேண்டும் – ஒரு
மடி வேண்டும்.
மனச்சுமையை இறக்கிவைத்து
மாளாத கண்ணீரைக்
கொட்டி மனம் கழுவுவதற்கே
மடி வேண்டும் – ஒரு
மடி வேண்டும்
என்ன
செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய
பறிகொடுத்துட்டேன்.
அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.
ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி
இடிச்சா.
துள்ளி விளையாடுதோ கெழம்?.
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ
அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.
ஆண்டு 1948.
பாபநாசம்.
தஞ்சை மாவட்டம்.
காலை 10.00 மணி.
அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.
பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.
கரந்தையில் பிறந்தவன் நான்.
கரந்தையில் வளர்ந்தவன் நான்.
கரந்தையில் படித்தவன் நான்.
கரந்தையில் பணியாற்றியவன் நான்.
பர்மா.
பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு,
தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.
பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய
காலமும் உண்டு.
பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.
மாணவர் கழகம், மருந்தருள் சாலை,
பேணு மன்ன சத்திர மிவற்றை
புதுக்கிய புண்ணிய புனிதமா தவனா
நிலமதை யளந்த நெடுமுடி யண்ணறன்
மலர்ப்பத மறவா மாண்பமை மனத்தோய்