30 ஜனவரி 2020

நேரத்தைத் திருடியவர்


     நான் போட்டித் தேர்வு எழுதும்போது, ஆரம்ப நிலையில், 1999 இல் எழுதிய குரூப் 4 எனப்படும் கிளார்க் தேர்விலேயே தேர்ச்சிபெற முடியவில்லை.

     இந்தத் தேர்வு தந்த தோல்வி, சென்னையில் தங்கிப் படிப்பதையே ஒரு கேள்விக் குறி ஆக்கிவிட்டது. இந்நிலையில்தான், பாரதியின் வரியான, பெரிதினும் பெரிது கேள் என்ற வரி, எனக்குள் ஒரு காட்டுத் தீயைப் பற்ற வைத்தது.

24 ஜனவரி 2020

மனிதனாகவே பிறப்பேன்



     இயல்பிலேயே வாசிப்பை, நேசிப்பாகக் கொண்டிருக்கும், என் போன்றோருக்கு, நிச்சயமாக இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு ஜென்மம் போதாது.

17 ஜனவரி 2020

மரணக் கிணறு


     அதிகாலை 2.00 மணி

     ஒன்றல்ல, இரண்டல்ல

     ஒரு நூறு இரு நூறல்ல

     முழுதாய் 1500 பேர், ராணுவப் பயிற்சித் திடலில் ஒன்று கூடினர்.

     துப்பாக்கிகளும், தோட்டாக்களும் வாரி வாரி வழங்கப் பட்டன.

     அடுத்த நொடி வேட்டுச் சத்தம் தொடங்கியது

     குருவியைச் சுடுவதுபோல், தேடித் தேடிச் சுட்டனர்.

     சில நிமிடங்களிலேயே, 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

12 ஜனவரி 2020

பேருந்தில் படித்தவர்





     ஆண்டு 1994



     சென்னை



     ஆழ்வார் திருநகர்



     அது ஓர் அறை



     வேலைக்குச் செல்பவர்கள் இருவரும், சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரும் இந்த அறையில் தங்கியிருந்தனர்.


01 ஜனவரி 2020

விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி



தொட்டியில் நீந்துகிறது
மீன்
மனசுக்குள்ளிருக்கு கடல்.

     படிக்கும்போதே மனது வலிக்கிறதல்லவா. மனித மனங்களை மட்டுமல்ல, விலங்குகளின் மனங்களையும், உணர்வுகளையும், உணர்ந்தவராய் இவர் இருப்பதை, இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.