27 செப்டம்பர் 2020

மகாகவி வாழ்க, வாழ்கவே

இவர்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

முன்னாள் மாணவர்.

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் மாணவர்

கரந்தையை

தன் வாழ்வில்

என்றென்றும் மறவாதவர்.

19 செப்டம்பர் 2020

எனது நூலகம்

 


     திருவையாறு.

     சின்னஞ்சிறு வயதில், திருவையாறுதான் எனக்குக் கோடைக்கால கொடைக் கானலாய் இருந்தது.

    காரணம், என் சித்தப்பா.

     நல்லாசிரியர் திரு சி.திருவேங்கடனார்.

     மாலை வேளையில், என் சிறு விரல் பற்றி அழைத்துச் சென்று, காவிரி ஆற்று மணலையும், திருவையாற்று அரசு நூலகத்தையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், என் சித்தப்பா.

     காவிரி ஆற்று மணலில் ஓடி விளையாடிய நினைவுகள் என்னுள் பசுமையாய் பதிந்து கிடக்கின்றன.

   

14 செப்டம்பர் 2020

உலகெலாம்

  


     தாய், தந்தை.

     மகள், மகன்.

     அளவான குடும்பம்.

     மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.

     தாய் உடன் கட்டை ஏறுகிறாள்.

     மகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.

    

06 செப்டம்பர் 2020

நின்ற சொல்லர்



   

 இன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.

     முழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன.

    இம்மொழிகளுள், குறிப்பாகச் சொல்லப்படுகின்ற, ஏழு பழம் மொழிகளிலே, செம்மொழிகளிலே, தமிழ் தனித்து நிற்கின்ற ஒரு மொழி.

     அன்று எப்படி இருந்ததோ, அதே சீரிளமையுடன் இன்றும் இருக்கிறது.