31 டிசம்பர் 2018

தொல்காப்பியரைக் கண்டேன்




     பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்.

     வழிப்பறியும், கூட்டுக் கொள்ளையும், பல சிற்றூர் வணிகர்களைப் பாடாப் படுத்திய காலம்.

     அது ஒரு கடை வீதி

     இருபுறமும் கடைகள் நிரம்பி வழிகின்றன.

     மக்கள் கூட்டம் அலை மோதுகிறது

     திடீரெனக் கூட்டத்தினரிடையே ஒரு பரபரப்பு

     கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், கையில் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.

21 டிசம்பர் 2018

மனைவி அமைவதெல்லாம்




     கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளே, அம் மாணவர், உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தார்.

     எந்த வேலைக்கும் போகக் கூடாது.

     யாரிடமும் கை கட்டி நிற்கக் கூடாது.

15 டிசம்பர் 2018

கோயில் யானை




     ஆண்டு 1916.

     நவம்பர் 22.

     கடலின் நீர் மட்டம் மெல்ல, மெல்ல வெப்பம் கூடுகிறது

     கடல் நீர் ஆவியாகி, பெரு மலையென மேலெழுகிறது.

     மேலே மேலே சென்ற நீர், குளிர்ந்து மேகமாய் மாறுகிறது.

     கடல் நீர் ஆவியானதால், காற்றின் வேகம் அதிகமாகி, ஒரு சுழற்சி ஏற்படுகிறது.

     சுழற்சி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாய் மாறி, தன்னைச் சுற்றியிருக்கும் காற்றை வெகுவேகமாய் உள்ளிழுக்கிறது.

07 டிசம்பர் 2018

நடமாடும் நினைவுப் பெட்டகம்



சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான். சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். அந்த செல்வன் இந்தச் சிலையை மணந்தான்;

 'தெரிந்த கதைதானே இது'

 நடந்த கதை கூட

நடக்காத கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்