12 ஜூலை 2022

நலம்பெற வாழ்த்துவோம்

  


     மெய்யறம்.

     மெய்யறிவு.

     பாடல் திரட்டு.

     இவையெல்லாம் இவர் எழுதிய கவிதை நூல்கள்.

     திருக்குறளுக்கும், சிவஞான போதத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

    

07 ஜூலை 2022

வள்ளியம்மை

 



     ஆண்டு 1913.

     தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ் பர்க்.

     இது ஒரு சிறைச்சாலை.

     இந்தச் சிறைச்சாலையில் வாடி வதங்கிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண்.

     தமிழ்ப் பெண்.