16 மே 2023

எழுதுகோலில் மிளகாய் பொடி

 


     வீரபாண்டிய கட்டபொம்மன்.

     வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

     ஒவ்வொரு நாளும், திருச்செந்தூர் கோயிலில், முருகனுக்குப் பூசை செய்யும் அதே நேரத்தில், பாஞ்சாலங்குறிச்சியில், தன் அரண்மனையில் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

22 ஏப்ரல் 2023

என் தாய் மறைந்தார்

 


ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை

எப்பிறப்பிற் காண்பேன் இனி.

-          பட்டினத்தார்

     சகுந்தலா.

     என் தாய்.

     84 வயது.

     கடந்த 19.4.2023 புதன் கிழமை அதிகாலை, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.

15 ஏப்ரல் 2023

பாதிரி

 


     காளையார் கோயில்.

     காளையார் கோயிலுக்கு மிகப் பெரியத் தேர் ஒன்றினைச் செய்ய விரும்பினார்கள் மருது சகோதரர்கள்.

     திறமை மிகுந்த தச்சர்களை வரவழைத்தனர்.

     தேர் செய்வதற்குத் தேவையான மரங்கள் மற்றும் பிற பொருள்களை எல்லாம் சேகரித்து முடித்தனர்.

     ஆயினும் ஒரு பொருள் மட்டும் கிடைக்கவில்லை.

05 ஏப்ரல் 2023

மாடசாமி



     ஆண்டு 1911.

     ஜுன் மாதத்தில் ஓர் நாள்.

     வங்காள விரிகுடா கடல்.

     புதுச்சேரியின் கரையில் இருந்து புறப்பட்ட ஒரு சிறு கட்டுமரம், கடல் அலையின் ஏற்ற இறக்கங்களில், ஏறியும் இறங்கியும் தத்தளித்தவாறு, செல்கிறது.

29 மார்ச் 2023

மரணக் கடன்

 


     நாங்க என்ன பாவம் பண்ணினோம்.

     யார் பண்ணின பாவமோ திருநங்கையா பிறந்துட்டோம்.

     எங்களுக்கும் ஆசை இருக்குயா புருஷன், புள்ளைங்கன்னு வாழறத்துக்கு …       

     முடிஞ்சா வேண்டிக்குங்க. அடுத்த பிறவியிலாவது, உங்கள மாதிரி பொறக்கனும்னு…

     நாளைக்கே உங்களுக்கு இப்படியொரு புள்ள பொறந்தா அப்ப தெரியும்யா வலியும் வருத்தமும்.