05 ஜூலை 2026

சோற்றுத் துருத்தி

 


     இராமநாதபுரம் அரண்மனை.

     அரியாசனத்தில் அரசர் பாஸ்கர சேதுபதி.

     சரியாசனத்தில் அந்தத் தமிழறிஞர்.

28 ஜூன் 2026

வேந்தரே தேடிச் சென்றவர்

 


     ஆண்டு 1929.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓர் ஆசை.

19 ஜூன் 2026

ஏடகம் 100



     ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.

     கிடைத்த  ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு அழுவார்.

     படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.