21 செப்டம்பர் 2023

தஞ்சாவூர், தஞ்சாவூர், தஞ்சாவூர்



     பித்தளை உலோகத் தட்டில், புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த செம்பு, வெள்ளி உலோகத் தகடுகளைப் பதிப்பார்கள்.

     இப்பொருளின் தனித்தன்மையே, ஓர் உலோகத்தின் மீது இருவேறு உலோகங்களைப் பதிப்பதே ஆகும்.

14 செப்டம்பர் 2023

தவ்வை

     இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும், சீற்றமும் ஆதிகால மனிதர்களுக்கு அளவிலா அச்சத்தைக் கொடுத்தன.

     காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஐந்தும் அவ்வப்பொழுது தனது ஆற்றலை வெளிப்படுத்திய பொழுது, மனிதர்கள் தங்களைக் காத்துக் கொள்ள கடவுளை நாடினர்.

     காலப் போக்கில், பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையில் இருந்து சிறிது மாறினர்.

03 செப்டம்பர் 2023

பஸ்தர்

  


     தசரா.

     தசரா பண்டிகை.

     இராவணனைக் கொன்று, இராமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் பண்டிகை தசரா.

     இந்தியாவில் தசரா பண்டிகைக் கொண்டாடப்படும் காரணம் இதுதான்.

     ஆனால், ஒரு மாநிலத்தில் மட்டும், தசரா இராமனுக்காகக் கொண்டாடப் படுவதில்லை.

23 ஆகஸ்ட் 2023

பத்தாம் அறிவு

 


ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே