ரயிலடியில் நிற்கிறோம்
மகள் ஊர் செல்வதற்கு.
ஆண்டு 2011.
அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப்
படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.
பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த
பெண்மணி.
வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.
ஆண்டு 1942.
ஓராண்டுப் பணி.
அப்படித்தான் சொன்னார்கள்.
கை நிறைய
சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.
பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும்
தருவோம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.
சென்னையில்
எனக்கொரு தங்கை இருக்கிறார்.
கேட்டவருக்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
என்ன, என்ன, உங்களுக்குச் சென்னையில் ஒரு தங்கை இருக்கிறாரா?
எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.