அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.
அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.
ஆண்டு 1948.
பாபநாசம்.
தஞ்சை மாவட்டம்.
காலை 10.00 மணி.
அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.
பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.
கரந்தையில் பிறந்தவன் நான்.
கரந்தையில் வளர்ந்தவன் நான்.
கரந்தையில் படித்தவன் நான்.
கரந்தையில் பணியாற்றியவன் நான்.
பர்மா.
பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு,
தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.
பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய
காலமும் உண்டு.
பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.
மாணவர் கழகம், மருந்தருள் சாலை,
பேணு மன்ன சத்திர மிவற்றை
புதுக்கிய புண்ணிய புனிதமா தவனா
நிலமதை யளந்த நெடுமுடி யண்ணறன்
மலர்ப்பத மறவா மாண்பமை மனத்தோய்