ஈழம்.
பழந்தமிழ் மரபுப்படி
ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும்.
இன்று இலங்கையில் வாழும் தமிழர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஈழம்.
பழந்தமிழ் மரபுப்படி
ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும்.
இன்று இலங்கையில் வாழும் தமிழர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
எழுத்துலகில் , அற்புத உணர்வுலகில் , ஈடு இணையில்லாத நட்புலகில் , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் அகன்று விரிந்த பார்வையினை உண்மையாக்கி , பரந்து விரிந்த இப் பூஉலகினையே ஒரு குடை நிழலின் கீழ் கொண்டு வந்த , வலைப் பூ என்னும் இணைய உலகில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன .
கடிதம்.
ஒரு காலத்தில் எண்ணங்களை, சுப, துக்க நிகழ்வுகள் குறித்த தகவல்களை, உற்றார் உறவினர்களுக்கு சுமந்து சென்று தெரிவித்த ஒரே வாகனம் கடிதம்.
ஆண்டு 1929.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓர் ஆசை.