ஆண்டு 1929.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓர் ஆசை.
ஆண்டு 1929.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓர் ஆசை.
ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.
கிடைத்த ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு
அழுவார்.
படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.