ஆண்டு 1942.
ஆகஸ்ட் 16.
போர்ட்டர் அரங்கிற்கு எதிரில் ஒரு பெரும் போராட்டம் .
வெள்ளையனே வெளியேறு போராட்டம் .
போராட்டம் உச்ச நிலையை அடைந்த போது , தொடங்கியது அந்த மழை .
குண்டு மழை .
ஆண்டு 1942.
ஆகஸ்ட் 16.
போர்ட்டர் அரங்கிற்கு எதிரில் ஒரு பெரும் போராட்டம் .
வெள்ளையனே வெளியேறு போராட்டம் .
போராட்டம் உச்ச நிலையை அடைந்த போது , தொடங்கியது அந்த மழை .
குண்டு மழை .
ஒரு மனிதன் பிறந்து, வாழ்ந்து, தன்னை உணர்ந்து, தன் கடைசி காலத்தில் கரைசேரும் பொழுது, உடல் உறுப்புகளை இழந்தும், உடல் உபாதைகளைச் சுமந்தும், மனவேதனையுடன் மரணிக்கிறான்.
சிறை.
நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு
கொடுத்த இடம் சிறை.
மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.