எழுத்துலகில் , அற்புத உணர்வுலகில் , ஈடு இணையில்லாத நட்புலகில் , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் அகன்று விரிந்த பார்வையினை உண்மையாக்கி , பரந்து விரிந்த இப் பூஉலகியே ஒரு குடை நிழலின் கீழ் கொண்டு வந்து , வலைப் பூ என்னும் இணைய உலகில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன .

.jpg)


