இலங்கை.
இந்தியா.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமானத் தொடர்பு என்பது,
வரலாற்றிற்கும் முந்தைய கால கட்டத்திலேயே தொடங்கிய உறவாகும்.
இலங்கை.
இந்தியா.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமானத் தொடர்பு என்பது,
வரலாற்றிற்கும் முந்தைய கால கட்டத்திலேயே தொடங்கிய உறவாகும்.
மொழிகளுக்கு மூத்தவளே
முருகனுக்குப் பிடித்தவளே.
இரு விழிகளுக்குள்
வந்து
வெளிச்சம் கொடுத்தவளே.
நித்தமும் உயிர்ப்பவளே
நீரைப் போல் எளியவளே
உத்தமர் காந்தியையும்
– உனை
எழுத வைத்தவளே.
உண்மை அறியா
மன்னா
ஒருசொல் கேட்பா யின்று
கண்ணகி என்றன் பேரே
காவிரி யாயும் ஊராம்
தண்வள வணிகன்
மாசாத்
துவானின் மகனாம் என்றன்
கண்ணுயர்
கணவன் தன்னை
கள்வனே என்று கொன்றீர்.
படிக்கப்
படிக்கக் காலம் பின்னோக்கிப் பறக்கிறது. நூறு நூறாய் ஆண்டுகளை நொடியில் கடந்து, நம்மை
மதுரையில் இறக்கி விடுகின்றது.
ஆண்டு
1937.
மார்ச்
27 ஆம் நாள்.
சென்னை.
பாரதீய
சாகித்திய
பரிஷத்
மாநாடு.
தலைமை.
மகாத்மா
காந்தி.
மாநாடு
தொடங்கியது.
திருவள்ளுவர்
படம்.
திருவள்ளுவர்
படத்திற்கு ஒரு மாலை.
மங்கல நாண்.
மணமாலை இரண்டு.
பெற்றோர்களுக்கான
மாலை நான்கு.
குத்து விளக்கு
ஒன்று.
விளக்கிற்கான
எண்ணெய், திரிகள்.
மெழுகுவர்த்தி
ஒன்று.
தீப்பெட்டி ஒன்று.
உதிரிப் பூக்கள்.
பட்டியல்
அவ்வளவுதான்.