ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.
கிடைத்த ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு
அழுவார்.
படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.
ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.
கிடைத்த ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு
அழுவார்.
படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.
கீழவாசல் மார்க்கெட் அருகில், தேங்காய்க் கடை இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், முற்றல் இல்லாத நல்ல தேங்காயா ரெண்டு குடுங்க. எனக்குத் தேங்காய் வாங்கத் தெரியாது ஆத்தா என்றேன்.