அப்புராயர்.
கும்பகோணத்தின் மிகப்பெரும் செல்வந்தர்.
சமஸ்தான திவான் என்றும் போற்றப்பெற்றவர்.
தகளி
இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் ஒரு பெரும் கிளர்ச்சியை, எழுச்சியை உண்டாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஈழம்.
பழந்தமிழ் மரபுப்படி
ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும்.
இன்று இலங்கையில் வாழும் தமிழர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
எழுத்துலகில் , அற்புத உணர்வுலகில் , ஈடு இணையில்லாத நட்புலகில் , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் அகன்று விரிந்த பார்வையினை உண்மையாக்கி , பரந்து விரிந்த இப் பூஉலகினையே ஒரு குடை நிழலின் கீழ் கொண்டு வந்த , வலைப் பூ என்னும் இணைய உலகில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன .