ஆண்டு 1940, டிசம்பர் 31.
சென்னை, ராயல் நாடக அரங்கம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப் பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.
திரை விலகுகிறது.