01 ஜூலை 2020

பெரிதினும் பெரிது நீர்த் தூம்பு



நண்பர்களே, வணக்கம்.

     வலைச் சித்தர் காட்டிய வழியில் பயணித்ததன் விளைவாய், மேலும் எனது இரண்டு நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.


பெரிதினும் பெரிது



சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த தியாகிகள், தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தெடுத்தப் பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சைப் பெரியக் கோயிலின் அறியப்படாத ரகசியம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் வாரி வழங்கும், ஒரு நூலினை, ஒரு பருந்துப் பார்வைப் பார்க்க அழைக்கிறேன் வாருங்கள்.

நீர்த் தூம்பு
     

தமிழரின் தொன்மையை, பெருமையை, மேன்மையை, நீர் மேலாண்மையை, அறிவியல் ஆளுமையை இன்றைய உலகிற்கு உணர்த்தும், முதலாமாண்டு ஏடகப் பொழிவுகளின் தொகுப்பு.

தரவிறக்கம் செய்திட கீழுள்ள, நூல்களின் பெயரினைச் சொடுக்கவும்



     இவ்விரு நூல்களையும், நாளை (2.7.2020) வியாழன் முதல் (4.7.2020) சனிக் கிழமை வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     வாசித்துப் பாருங்கள் நண்பர்களே,

     வலைச் சித்தருக்கு ஜெ.





ஒலிப் பேழை

33 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களின் ஊக்குவிப்புதான் காரணம் ஐயா

      நீக்கு
  2. உங்களின் முயற்சியும், ஆர்வமும் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. தொடர்ந்து சாதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தொடரட்டும் நண்பரே தங்களது அரும் பணி வாழ்த்துகள். படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும் வலைச்சித்தருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்...தங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும். பரவட்டும்...பலரும் பயன் பெறட்டும்..

    உடுவை.எஸ்.தில்லைநடராசா---இலங்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் . மேலும் நிறைய புத்தகங்கள் எழுதவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இனிய வாழ்த்துக்கள்! சாதனைகள் மேன்மேலும் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் கரந்தையாரே.

    பதிலளிநீக்கு
  9. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் தங்கள் மின்னூல்கள். தரவிறக்கம் செய்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்ண்ணே.. கிண்டில் பக்கம் மனசு ஒன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் விடாமுயற்சி பாராட்டுக்குரியது. இன்னூல்களைத் தரவிறக்கம் செய்துகொண்டு, படித்துவிட்டு எழுதுவேன். அடுத்தடுத்து இன்னும் பல நூல்களை நீங்கள் வெளியிடவேண்டும் என்பதே நமது வலைப்பதிவர் சமூகத்தின் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் மேலும் பல புத்தகங்கள் பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் நண்பரே ..
    மென்மேலும் புத்தகங்கள் தரவேண்டும் என்பதுடன் உங்கள் முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள் ....

    பதிலளிநீக்கு
  15. மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு