01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

 

     ஆண்டு 1948.

     பாபநாசம்.

     தஞ்சை மாவட்டம்.

     காலை 10.00 மணி.

     அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.

     பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.