ஆண்டு 1948.
பாபநாசம்.
தஞ்சை மாவட்டம்.
காலை 10.00 மணி.
அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.
பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.