திருமணம்.
புதுமனைப் புகுவிழா.
காதணி விழா.
கோயில் குடமுழுக்கு விழா.
படத் திறப்பு.
மகிழ்வைத் தருகின்ற விழாவாக இருந்தாலும், துயரைப் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்வாக இருந்தாலும், நாம் முதலில் செய்யும் பணி, அழைப்பிதழ் அச்சிடுவதுதான்.