22 மே 2018

மீண்டும் சந்திப்போம்



     சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு  சித்தப்பாவின்,


முதலாமாண்டு நினைவு நாள்
திருவுருவப் படத் திறப்பு
நினைவு மலர் வெளியீடு

     எதிர்வரும் 25.05.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணியளவில், திருவையாறு, திருமஞ்சன வீதி, பாபு திருமண மண்டபத்தில் நிகழ்வுற இருக்கின்றது.


வலையுலக உறவுகளானத் தங்களை,
இந்நிகழ்வில் கலந்து கொள்ள
இருகரம் கூப்பி
அன்போடு அழைக்கின்றேன்
வருக, வருக

     பல நாட்களாக, பல்வேறு பணிகளால் இணையத்தின் பக்கம் வர இயலாத நிலை.

     இணையக் கடலில் மூழ்கி, தங்களின் எண்ணங்களை, எழுத்துக்களை வாசிக்க. சுவாசிக்க இயலாத நிலை, இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றே எண்ணுகின்றேன்..

      ஜுன் மாதத் துவக்கத்தில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்

     


23 கருத்துகள்:

  1. நினைவுகள் என்றும் வாழ்க.

    உங்கள் பணிகளை முடித்து நிதானமாக வாருங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தங்களது பணிகளை முடித்து வாருங்கள்.
    விழா சிறப்புறட்டும்...

    பதிலளிநீக்கு
  3. விழா சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் ..விழா சிறக்கட்டும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  6. தங்களது நினைவஞ்சலியில் பங்கேற்க முடியாவிட்டாலும் எங்களது அஞ்சலிகள் சித்தப்பாக்கு உரித்தாகும்..

    ஜூன் போனப்பிறகு மீண்டும் சந்திப்போம்ண்ணே

    பதிலளிநீக்கு
  7. விழா சிறப்புற நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. எத்தனை அன்பு சித்தப்பாவின் மேல்

    பதிலளிநீக்கு
  9. விழா சிறப்புற வாழ்த்துக்கள். பணிகள் முடிந்து வாருங்கள் வலையில் தொடர்ந்தும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  10. யூன் மாதம் வெகு தொலைவில் இல்லை.. அனைத்தையும் நன்றாக முடித்துக் கொண்டு வாங்கோ... சித்தப்பாவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு நம் அஞ்சலிகளும்...

    பதிலளிநீக்கு
  11. சித்தப்பாவிற்கு அஞ்சலிகள்.
    விழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அஞ்சலிகள் . நன்றியுடன் நினைத்திருப்பது பாராட்டத்தக்கது

    பதிலளிநீக்கு
  13. உள்ளத்து உறவுகள் - எம்
    உள்ளத்தை விட்டு நீங்கியதில்லை!

    தங்கள் வசதிப்படி
    வலைப்பக்கம் வருக.
    நாம் என்றும் தொடருவோம்!

    பதிலளிநீக்கு
  14. விழா மிகச் சிறப்பாக நடைபெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. தங்கள் சித்தப்பாவிற்கு எனது நினைவஞ்சலி. மீண்டும் வலைப்பக்கம் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  16. சித்தப்பா மீது தாங்கள் கொண்டிருக்கும் அளப்பரிய பாசம் மறக்க இயலாதது. விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, சித்தப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நல்ல முறையில் நடந்திட தங்கள் உழைப்பு அளவற்றது.

    பதிலளிநீக்கு
  18. அவர்கள் செய்ய நினைத்ததை செய்வதே சிறந்த அஞ்சலி

    பதிலளிநீக்கு
  19. தங்கள் சித்தப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். படத்திறப்பு சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் என்று எண்ணுகின்றேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு