29 செப்டம்பர் 2025

வள்ளுவரும் பாரதியாரும்

 

     இவர் காவிரிக் கரையில், திருவையாற்றில் பிறந்தவர், வளர்ந்தவர்.

     வேளாண்துறை அலுவலர்.

     சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

     சென்னை, சைதாப்பேட்டை, பாரதி கலைக் கழகக் கூட்டத்திற்கு ஒரு முறை செல்கிறார்.

19 செப்டம்பர் 2025

சான்றாண்மை


     சான்றாண்மை.

     சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும் நிறைந்த ஒரு சொல்.

     சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.

06 செப்டம்பர் 2025

கண் மறை மனிதர்கள்

     கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல் முருகன்.

     ஜெயக்குமார் சார், நான் குடும்பத்துடன், இரும்புதலை வந்திருக்கிறேன் என்றார்.

     இன்று மாலை தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன் நான்.