02 ஜனவரி 2026

நம்மை செதுக்கும் புத்தகம்



 

     சிறை.

     நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த இடம் சிறை.

     மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.